- இன்றைய ராசி பலன்

குருவின் பார்வையாளர் குபேர யோகம் யாருக்கு? இன்றைய ராசிபலன் 05.10.2023
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 05.10.2023,சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.06 வரை சஷ்டி.…
மேலும் படிக்க » - ஏனையவை

நாவூறும் சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி?
என்னதான் விதவிதமான இனிப்புகள் இருந்தாலும், தேங்காய் போளி, பருப்பு போளி இரண்டும் மக்கள் விரும்பி சாப்பிடும் இனிப்புகளாகும். சரி வாங்க எப்படி சுவையான தேங்காய் போளி செய்யலாம்…
மேலும் படிக்க » - இலங்கை

லிட்ரோவை அடுத்து எரிவாயு விலையை அதிகரித்த லாஃப்ஸ் நிறுவனம்!
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய விலை விபரம் இதன்படி,…
மேலும் படிக்க » - இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். புதிய திகதிகள்…
மேலும் படிக்க » - ஏனையவை

ஜனாதிபதி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி…
மேலும் படிக்க » - விளையாட்டு

முதலாவது விக்கெட்டை வீழ்த்திய யாழ்ப்பாண வியாஸ்காந்
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு…
மேலும் படிக்க » - ஏனையவை

அடுத்தவாரம் சகல கட்டுப்பாடுகளும் தளர்வு: வெளியான அறிவிப்பு!
அடுத்த வாரம் முதல் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா சம்பளம்…
மேலும் படிக்க » - இலங்கை

சமையல் எரிவாயு விலையில் இன்று மாற்றம்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் ஆரம்பமான மனித சங்கிலி போராட்டம்!
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் சற்றுமுன்…
மேலும் படிக்க »









