- சினிமா

சீரியலில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்- எந்த தொலைக்காட்சி தொடர்?
நடிகை ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவில்லை என்று கூறுவார். அந்த வசனம் இவருக்கும் பொருந்தும்,…
மேலும் படிக்க » - இந்தியா

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.2.98 கோடி வசூல்…. 30 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பிரமோற்சவ விழா நடந்தததையடுத்து, ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் வருகை தந்துக் கொண்டு இருப்பதாகவும். நீண்ட நேரம் வரிசையில் இருந்து…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழகத்திற்கு எதிரான கர்நாடகா போராட்டத்தில் களமிறங்கிய நடிகர், நடிகைகள்!
இந்தியாவில் காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தில், நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதன்…
மேலும் படிக்க » - இலங்கை

நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் மனோ கடும் அதிருப்தி!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்…
மேலும் படிக்க » - கனடா

திடீரென கனடா- இந்தியா உறவு குறித்து மாற்றுக் கருத்தை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் புது டெல்லிக்கு இரகசிய தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதும், இந்தியா உடனான உறவை மேலும் நெருக்கமானதாக மாற்றுவதற்கு கனடா எதிர்ப்பாத்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின்…
மேலும் படிக்க » - இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு
நேற்று ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்!
இலங்கையில் 12 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இம்மாதம் முதல் , இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன்…
மேலும் படிக்க » - இந்தியா

தற்கொலை குறித்து Google Search -ல் தேடிய இளைஞரின் உயிரை உடனே காப்பாற்றிய பொலிஸ்
தற்கொலை தொடர்பாக கூகுளில் தேடிய மும்பையை சேர்ந்த இளைஞரை, 2 மணி நேரத்தில் பொலிசார் காப்பாற்றியுள்ளனர். மும்பையில் மலாடி என்னும் பகுதியில் 28 வயது இளைஞர் ஒருவர்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22,…
மேலும் படிக்க »









