- இலங்கை

நாட்டில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த 2022ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த வங்கி வைப்பு வட்டி வீதம் தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்க அமெரிக்கா உதவிக்கரம்!
உலக உணவுத் திட்ட(WFP) அமைப்பின் மூலம் இலங்கையிலுள்ள தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் திரிபோஷ வழங்க அமெரிக்கா ஆதரவளித்துள்ளது. திரிபோஷ உணவுத் திட்டத்தைத் தொடர்வதற்கு ஆதரவாக, 4,700 மெட்ரிக் டன்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்த உயர்தரப் பரீட்சை மாணவர்கள்!
2023 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் நேற்றைய தினம் (21-09-2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர். எதிர்வரும்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் நிபா வைரஸ் குறித்து சுகாதார பிரிவு வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கையில் நிபா வைரஸினால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டமானது இன்றைய தினம் (21.09.2023)…
மேலும் படிக்க » - இந்தியா

கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதை இடைநிறுத்தியுள்ள இந்தியா
கனடாவின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை இந்தியா இடை நிறுத்தியுள்ளது. இதனை, கனேடிய நாட்டினரின் விசா விண்ணப்பங்களின், ஆரம்ப ஆய்வுக்காக பணியமர்த்தப்பட்ட BLS…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டில் சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை…
மேலும் படிக்க » - கனடா

மாறி மாறி விடுவிக்கப்படும் பயண எச்சரிக்கைகள்: கனடாவும் இந்தியாவும் அடுத்த கட்ட மோதல்
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்துகொண்டே செல்கிறது. அடுத்த கட்டமாக, இரு நாடுகளும் மாறி மாறி பயண எச்சரிக்கைகள் விடுத்துள்ளன.கனடாவும் இந்தியாவும் அடுத்த கட்ட மோதல் கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியாவில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கலன்னா வீட்டிற்கு வரும் சாக்லேட்: SBI திட்டம்
வாங்கிய கடனை உரிய தேதியில் திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சாக்லேட் அனுப்பும் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) அமல்படுத்த தொடங்கியுள்ளது. எஸ்.பி.ஐ வங்கியானது கடனை…
மேலும் படிக்க » - இந்தியா

சென்னை கார் ஓட்டுநருக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.9,000 கோடி: ஆடிப்போன வங்கி நிர்வாகம்
சென்னை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் சுமார் 9,000 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் கார்…
மேலும் படிக்க »









