- இலங்கை

சற்றுமுன் நாடாளுமன்றில் கல்வி அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட திகதிகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை தொடர்பில் வெளியான தகவல்!
யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் இச் சம்பவம் இடம்…
மேலும் படிக்க » - இலங்கை

நாளை சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள பெரும் போராட்டம்
அரசுக்கு எதிராக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்று சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களும் ஏனைய சில தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. சுகாதார சேவைகள் ஆபத்தில்” என்ற…
மேலும் படிக்க » - இலங்கை

சனல் 4 தொடர்பிலான இரண்டு நாள் விவாதமானது பயனற்ற செயல்! அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கருத்து
வெளிநாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் புதிய சுயாதீன விசாரணையை மேற்கொள்ளாது, சனல் 4 தொடர்பிலான இரண்டு நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படுவது பயனற்ற செயலாகும் என…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

சனி பகவானால் யோகத்தை அடையப் போகும் ராசிகள்!
கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறது. குறித்த கிரகம் தற்போது மீண்டும் ஒருமுறை நேராக திரும்பப் போகிறது. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான…
மேலும் படிக்க » - இலங்கை

ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
2021ஆம் ஆண்டுக்கான ஆசிரிய ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன…
மேலும் படிக்க » - கனடா

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம்: 3,200 புலம்பெயர்வோருக்கு கனடா அழைப்பு
கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக 3,200 புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்திற்கு சிறிது இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும்…
மேலும் படிக்க » - இந்தியா

18 மாதம் சம்பளம் வழங்காததால் இட்லி வியாபாரம் செய்யும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்!
சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த திட்ட பொறியாளருக்கு சம்பளம் வழங்காததால், இட்லி வியாபாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரயான் 3 விண்கல திட்டத்தின்…
மேலும் படிக்க » - இந்தியா

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில்…
மேலும் படிக்க » - இலங்கை

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் நிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள்
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாத காரணத்தினால் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க »









