- கனடா

கனடா முழுவதும் நிரந்தரக் வதிவிடம் கோரி திரண்ட புலம்பெயர்வோர் பேரணி
கனடா முழுவதும் நேற்று, புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் தெருக்களில் திரண்டு பேரணிகளை நடத்தியுள்ளனர். இன்று பெடரல் நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில், நேற்று…
மேலும் படிக்க » - ஏனையவை

அமெரிக்காவிடம் தொழில்நுட்ப உதவி கோரும் இலங்கை
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியை அமெரிக்காவிடம் இருந்து இலங்கை கோரியுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் நேற்று…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

திருமணத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய 5 ராசிக்காரர்கள்!
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. இதன்படி, தமிழர்களின் பண்பாட்டில் திருமணம் என வரும் போது தம்பதியினர் ராசிகள் மற்றும் பொருத்தங்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 30 பேர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி!
இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலை மாணவர்கள் பலர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு விஷமானதன் காரணமாகவே குறித்த பாடசாலை மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார்…
மேலும் படிக்க » - இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே…
மேலும் படிக்க » - லண்டன்

மீண்டும் பிரித்தானியாவில் ஒரு குளிரூட்டப்பட்ட லொறிக்குள் புலம்பெயர்வோர்: தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்
பிரித்தானியாவில், குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிற்குள் 39 புலம்பெயர்வோர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது நினைவிருக்கலாம். தற்போது, மீண்டும் ஒரு குளிரூட்டப்பட்ட லொறிக்குள் புலம்பெயர்வோர் குடும்பம்…
மேலும் படிக்க » - இலங்கை

அத்தியாவசிய சேவைகளைப் பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
சில அத்தியாவசிய சேவைகளைப் பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு…
மேலும் படிக்க » - இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
இன்றைய தினமும்(18) நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் சீமெந்து விலை அதிகரிப்பு
சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய…
மேலும் படிக்க » - சினிமா

விஜய் மகனின் முதல் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்து விட்டாரா? பிக்பாஸ் பிரபலத்தை ஹீரோவாக்கும் சஞ்சய்!
விஜய் மகனுடன் இணைய போகும் முக்கிய பிரபலம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் மகன்…
மேலும் படிக்க »









