- இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு! பரபரப்பு சம்பவம்
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன Uddika Premarathna அநுராதபுரத்தில் உள்ள அவரது…
மேலும் படிக்க » - இலங்கை

அனைத்து வட மாகாண சுகாதார ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
கடமை நேரத்தில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. வட மாகாண சுகாதார…
மேலும் படிக்க » - இலங்கை

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி பணமழை தான்!
ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு கிரகங்களின் அசைவிற்கும் ஒவ்வொரு காரணங்கள் இருப்பதாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு கிரகங்களும் செய்யும் செய்வினைக்கும் பலன்களை கொடுப்பவர் சனிபகவான். நன்மைகளை செய்திருந்தால் நன்மைகள் மற்றும்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இன்று ஆவணிச் சதுர்த்தியில் விநாயகரை இவ்வாறு வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும்!
ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். ஆவணிச் சதுர்த்தி நாளான இன்று (18.09.2023) நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு…
மேலும் படிக்க » - லண்டன்

ஆசிய நாட்டவரின் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லண்டன் மக்கள்!
தெற்கு லண்டனின் பெக்காம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய நாட்டவரின் கடையை மொத்தமாக மூடிவிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்புடைய கடையில் பதிவான…
மேலும் படிக்க » - லண்டன்

இங்கிலாந்து விசா கட்டண உயர்வால் அதிர்ச்சியில் மாணவர்கள்!
இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.விசாக்களின் கட்டணம் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் வர்த்தமானியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வெளியீடு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்…
மேலும் படிக்க » - இலங்கை

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தவறாக பரப்புவோருக்கு எதிராக புதிய சட்டம்
சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காதல் உறவுகளின் போது எடுக்கப்படும் தனிப்பட்ட…
மேலும் படிக்க » - இலங்கை

அமைச்சரவை இ.போ.சவிற்கு டயர்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரத்துக்கு அங்கீகாரம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு டயர்களை வழங்குவதற்கு 566 மில்லியன் ரூபாய்களுக்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் சர்ச்சைக்குரிய வர்த்தகரான நந்தன லொக்குவிதான என்பவருக்கு சொந்தமான Ferentino…
மேலும் படிக்க »









