- இந்தியா

ஏன் திருடர்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தருகிறார்: அமைச்சர் ரோஜா சரமாரி கேள்வி
மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம் என்று அமைச்சரும் நடிகையுமான ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட, வைத்தியர்களின்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டுக்குத் தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை
நாட்டின் பொருளாதார நிலையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும் மக்களுக்கு தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு…
மேலும் படிக்க » - இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர்…
மேலும் படிக்க » - சினிமா

அறுவை சிகிச்சையில் மீண்டு வந்த தந்தையை சந்தித்த விஜய்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்
விஜய்க்கும் அவரின் தந்தைக்கும் பல பிரச்சினைகள் இருப்பதாக பல தகவல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகி வந்துக் கொண்டிருந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மற்றொரு புகைப்படம் தற்போது…
மேலும் படிக்க » - இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்படுவது குறித்து பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தற்போது வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தினை 3 வருடங்களுக்குள் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். அஸ்வெசும நிவாரணம் பெரும் மக்களை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதியின்…
மேலும் படிக்க » - இலங்கை

இன்றும் ரயில் நிலையங்களில் குவிக்கப்படும் இராணுவம்
நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

உலகிலே தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இலங்கை! – Big Seven Travel இணையத்தளம்
சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இதனை குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு சுற்றுலாப்…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் எரிவாயு…
மேலும் படிக்க » - இந்தியா

சந்திரபாபு நாயுடு மகனுக்கு “அப்பா தவறு செய்திருக்க மாட்டார்” என ரஜினிகாந்த் ஆறுதல் !
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தவறு செய்திருக்க மாட்டார் என, அவரது மகனிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்…
மேலும் படிக்க »









