- இலங்கை

சனல் 4 காணொளி உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளது: மைத்திரி பகிரங்க அறிவிப்பு
சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…
மேலும் படிக்க » - சினிமா

சிறப்பாக இடம்பெற்ற அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்
இயற்கை அழகுடன் கூடிய இடத்தில் சிம்பிளாக அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையின் அதிரடி நடவடிக்கை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு…
மேலும் படிக்க » - ஏனையவை

லிபியாவை புரட்டிய கோர புயலில் சிக்கி இரண்டாயிரம் பேர் பலி!
கிழக்கு லிபியாவில் டேனியல் புயலால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு லிபியாவின் டேர்னா நகர் அதிகளவான பாதிப்பை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கைக்கு நல்லிணக்க கட்டுப்பாடுகளை நிறைவேற்ற அழைப்பு
நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்…
மேலும் படிக்க » - இலங்கை

கிளிநொச்சியில் விதிக்கு இறங்கி போராட்டத்தில் குதித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அதனை நிவர்த்தி செய்ய கோரி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன்…
மேலும் படிக்க » - லண்டன்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் “நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்…” வெளிப்படையாக பேசிய ரிஷி சுனக்
நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பேசினார் பிரித்தானிய…
மேலும் படிக்க » - லண்டன்

பிரித்தானியாவில் பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் குறித்து பின்னணியில் பகீர் காரணம்
பிரித்தானியாவில், மருந்தகங்களில் பிரித்தானியா மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றொரு பழமொழி உண்டு. எந்தப் பொருளுமே அளவுக்கு மீறினால்…
மேலும் படிக்க » - இந்தியா

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் மீண்டும் ED ரெய்டு!
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…
மேலும் படிக்க » - இலங்கை

கிளிநொச்சியில் மாணவி காணாமல் போனதாக தகவல்
கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த…
மேலும் படிக்க »









