- இலங்கை

மீண்டும் புதிய கட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடும் கோட்டாபய ராஜபக்ச
கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும், ஊடக உரிமையாளருமான ஒருவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மூலம்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

செவ்வாய்கிழமையில் இந்த வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும்!
வாழ்க்கைக்குத் தேவையான செல்வ வளத்தை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்: மக்கள் பாதிப்பு
தொடருந்து இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தினத்தின் (12.09.2023)…
மேலும் படிக்க » - விளையாட்டு

ஆசிய கோப்பை 2023 இல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

சுவிஸில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் யாழ் இளைஞன்!
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பசுமை கட்சி சார்பாக யாழ்.இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலம் சார்பாக யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன்…
மேலும் படிக்க » - சினிமா

சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரும் பதற்றம்!
சென்னையில் அஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின்‛ மறக்குமா நெஞ்சம்’ என் பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. திறந்தவெளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால்…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகலா மென பேராசிரியர் எச்சரிக்கை!
இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் நிகழ்ந்த பயங்கர விபத்து- 15 பேர் வைத்தியசாலையில்!
கேகாலை – அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் கன்னந்தொட்ட பகுதியில் இன்றைய தினம்…
மேலும் படிக்க » - இந்தியா

சந்திரபாபு நாயுடு கைது அதிர்ச்சியளிப்பதாக ZOHO நிறுவனர் கருத்து
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என சோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.…
மேலும் படிக்க » - இந்தியா

உதயநிதி மீது ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சனாதனம்…
மேலும் படிக்க »









