- இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் பேரவையின்…
மேலும் படிக்க » - இந்தியா

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது! அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து ED பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி பண…
மேலும் படிக்க » - சிங்கப்பூர்

இலங்கையரொருவர் மீது சிங்கப்பூரில் மனைவியை கொன்றதாக குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் இலங்கையரொருவர் தனது மனைவியை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் கிழக்கு கரையோர வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸில் சரணடைந்த…
மேலும் படிக்க » - விளையாட்டு

அமெரிக்க ஓபனில் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் ரஷ்ய வீரரான மேத்வதேவை வீழ்த்தி செர்பியா வீரரான நோவக் ஜோகோவிச் சம்பினாகியுள்ளாா். அமெரிக்காவின் நியூயோர்க்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பாரிய சைபர் தாக்குதலால் பல அரச நிறுவன தரவுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து மோதியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழப்பு
யாழில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் இராச வீதியில் நேற்று (10)…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

ராகு பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்
பொதுவாக கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவதுடன், ஜோதிடத்தில் நிழல் கிரகமாக ராகு கருதப்படுகின்றது. ராகுவின் தசா மற்றும் மஹாதசா ஒரு நபரை முற்றிலும்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் இனி வீட்டை தேடி செல்லும் பால்!
கொழும்பு முழுவதும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வேலைத்திட்டமானது நாளை (11-09-2023) திங்கட்கிழமை முதல்…
மேலும் படிக்க »









