- இலங்கை

இலங்கையில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு ஒப்புதல் அளித்த சுகாதார அமைச்சர்!
நாட்டில் மேலும் மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கண்டியில் இன்று (செப்.10)…
மேலும் படிக்க » - இலங்கை

மேற்குலக நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பாரியளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொழிலுக்காக…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் மிகப்பெரிய நிறுவனம் மூடப்படுவதால் 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்!
இலங்கையில் மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர்…
மேலும் படிக்க » - இந்தியா

விஜயலட்சுமியால் தொடரப்பட்ட வழக்கில் சீமான் ஆஜர்!
நடிகை விஜயலட்சுமி வழக்கில் வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு நாம் தமிழர் சீமான் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளிக்கு எதிராக பிள்ளையான் அணி போராட்டம்
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளை பகிரங்கப்படுத்த கோரி ”குண்டுத் தாக்குதலை திசை திருப்பாதே, உண்மையை உலகறியச் செய்” எனும் தொனிப்பொருளில் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » - இந்தியா

G20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். டெல்லியில் G20 மாநாடு நேற்று தொடங்கியது.…
மேலும் படிக்க » - இலங்கை

இன நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் முயற்சி: திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை மொறவெவ பகுதியில் இன நல்லுறவினை கெடுக்கும் நோக்குடன் இனம் தெரியாதோரால் பன்குளம் 4ம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி…
மேலும் படிக்க » - இலங்கை

ஐ.நாவில் 64 பக்க அறிக்கையுடன் சரணடைந்த அசாத் மௌலானா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா ஒரு வலுவான சாட்சி எனவும், 64 பக்கங்களை கொண்ட ஆவணத்தை ஐ. நாவிடம் அவர் வழங்கியுள்ளார்…
மேலும் படிக்க » - சினிமா

எதிர்நீச்சலில் ஆதி குணசேகரனாக நடிக்க இந்த பிரபல நடிகருடன் பேச்சுவார்த்தை!
எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த மாரிமுத்து நடித்த குணசேகரன் கதபாத்திரத்திற்கு தன்னை நடிக்க கேட்டது உண்மையே என்று பிரபல நடிகர் கூறியுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து திடீர்…
மேலும் படிக்க »









