- இலங்கை

நாட்டில் தொடரும் மோசமான காலநிலையால் பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறையும் வரை சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும்…
மேலும் படிக்க » - இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க தீர்மானம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என நீதி அமைச்சர்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி!
2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி தொடர்பில் கோட்டாபய வழங்கிய பதில்
சனல் 4 தற்போது வெளியிட்டுள்ள காணொளியானது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்று பொய்களைக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். என்னை ஜனாதிபதியாக்குவதற்காக…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியா To பாரத் பெயர் மாற்றம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் சர்ச்சை பதிவு
இந்தியா என்ற பாரத் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். இந்தியா என்ற பெயரை பாரத் என்று…
மேலும் படிக்க » - இந்தியா

விண்கலன் ஆதித்யா L1 விண்ணில் எடுத்துள்ள புகைப்படம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த (02.09.2023) அன்றைய தினம்…
மேலும் படிக்க » - இந்தியா

புதுடில்லி ஜி-20 மாநாட்டு மண்டபத்தில் பிரமிக்கவைக்கும் நடராஜர் சிலை
ஜி-20 மாநாடு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறு களை கண் முன்னே நிறுத்துகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையால் சிறுமிக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை
கடந்த சில தினங்களுக்கு முன்னால் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி…
மேலும் படிக்க » - இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு வலியுறுத்தும் ஐ.நா; சனல் 4 வெளிப்படுத்திய விடயங்கள்
இலங்கையில் 2019 நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சர்வதேச ஆதரவுடன் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்…
மேலும் படிக்க » - இலங்கை

மருத்துவர்களின் அலட்சியத்தால் தென்னிலங்கையில் 2 பிள்ளைகளின் தாய் மரணம்
மாத்தறை, கம்புருபிட்டிய பிரதேசத்தில் தைராய்ட் சத்திர சிகிச்சைக்கு உள்ளான 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கம்புருபிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,…
மேலும் படிக்க »








