- ஆன்மிகம்

எதிர்வரும் செப்டம்பரில் பெரிய கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டம் அடையப் போகும் ராசிகள்!
செப்டம்பர் மாதத்தில் பெரிய கிரகமாற்றங்கள் நிகழ உள்ள நிலையில், அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசிகள் குறித்து தெரிந்து கொள்வோம். ஜோதிட சாஸ்திரப்படி செப்டம்பர் மாதம் மிக முக்கிய…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை எச்சரிக்கை!
இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ,…
மேலும் படிக்க » - இந்தியா

இஸ்ரோவின் திட்டமான சூரியனை ஆராய ஆதித்யா-எல்1 மிஷன்!
சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் சற்றுமுன் வெளியாகி மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திரயான் -3…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மத்திய வங்கி வரி அறவீடு குறித்து நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு இணையவழி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி (CBSL) மக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதில்லை…
மேலும் படிக்க » - சினிமா

நடிகர் விஜய்யின் மகன் இயக்குனராகிறார் ! அதிகாரப்பூர்வ தகவல்
லைகா தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக நடிகர் விஜயின் மகளை அறிமுகப்படுத்துகின்றது. தென்னிந்திய திரையுலகில் முண்ணி நடிகராக இருந்து வருவபர் நடிகர் விஜய். இவர் குழந்தையாக இருக்கும்…
மேலும் படிக்க » - லண்டன்

வாடகை வீட்டில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயன்றால் கைது செய்ய லண்டன் பொலிசாருக்கு உத்தரவு
வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களைக் கைது செய்ய, லண்டன் பொலிசாருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில்,…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியா பாசுமதி அரிசியின் ஏற்றுமதிக்கு புதிய தடை விதித்து உத்தரவு
டன் ஒன்றுக்கு 1200 டொலருக்கு குறைவான பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு டன் பாசுமதி…
மேலும் படிக்க » - இந்தியா

நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவு! ஆஜராகிறார் செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். செந்தில்…
மேலும் படிக்க » - இலங்கை

வங்கியிலிருந்து நாளையோ அல்லது நாளை மறுதினமோ பணத்தை பெறலாமென மக்களுக்கு அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளதுடன், 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று முதற்கட்டமாக அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » - இந்தியா

இந்திய தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஏற்பட்ட சிக்கல்! நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில்…
மேலும் படிக்க »








