- இலங்கை

இலங்கையில் வைத்தியர்களுக்கு நிலவும் மிகப் பெரிய பற்றாக்குறை! வழங்கப்படவுள்ள புதிய நியமனங்கள்
இலங்கையில் 3000இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதில், 600இற்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின்…
மேலும் படிக்க » - சினிமா

நடிகர் ரஜினியின் சினிமாவை மிஞ்சிய காதல் கதை!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் ரஜினியின் காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

வீட்டு வாஸ்துப்ப பிரச்சினைகளை நீக்கும் எளிய பரிகாரம்
இப்பிரபஞ்சத்தில் உள்ள திசைகளுக்கு வாஸ்து பலன்கள் உண்டு. அதற்கேற்ப நாம் வசிக்கும் வீடும் வாஸ்துப் படி இருந்தால் இன்புற்று வாழ முடியும். சில வேளைகளில் வாஸ்து தோஷம்…
மேலும் படிக்க » - இலங்கை

விமர்சையாக இடம்பெற்ற குருந்தூர் மலை பொங்கல்
முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தடைகளை தாண்டி கோலாகமாக பொங்கல் விழா இடம்பெற்றது. கடந்த காலங்களில் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வுக்கு சென்ற மக்கள்…
மேலும் படிக்க » - இலங்கை

வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது நீர்க்குழியில் விழுந்த மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்! – துணைவேந்தர் மீது தாக்குதல்
வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் மட்ட விளையாட்டு போட்டியானது நடைபெற்றிருந்த போது நீர்க்குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் வெளிநாட்டு விசா பெற நடக்கும் பாரிய மோசடி – மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை
இலங்கையில் சில நிறுவனங்களும் தனிநபர்களும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்து பல்வேறு திணைக்களங்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய…
மேலும் படிக்க » - இலங்கை

நீதிமன்றம் குருந்தூர் மலை தமிழர் தரப்பு பொங்கல் தொடர்பில் பிறப்பித்துள்ள உத்தரவு
குருந்தூர் மலையில் இடம்பெறும் பொங்கல் வழிப்பாட்டை தடுக்க பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதிக்கோ அல்லது அருண் சித்தார்த்துகோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று…
மேலும் படிக்க » - இந்தியா

வட மாநில இளைஞர் இந்தியில் பேசியதால் கன்னத்தில் அறைந்த தமிழக டிக்கெட் பரிசோதகர்
இந்தியாவில் தமிழகத்தில் உள்ள பெரம்பூர் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்த டிக்கெட் பரிசோதகரின் வீடியோ வைரலாகி வருகிறது. பெரம்பூர் ரயில் நிலையத்தில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

காதலில் தீவிரமாக இருக்கும் 5 ராசிக்காரர்கள்!
பொதுவாக இளைஞர்களாக இருக்கும் போது காதல் என்பது மிகப் பெரிய விடயமாக பார்க்கப்படுகின்றது. ஒரு நபரின் உணர்வுகளையும் மனதையும் புரிந்து கொண்டால் மாத்திரம் தான் காதலிக்க முடியும்.…
மேலும் படிக்க » - இலங்கை

நிதி அமைச்சர் நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
நாட்டில் சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…
மேலும் படிக்க »









