- லண்டன்

பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீண்டும் அகதிகளுக்கு உருவாக்கியுள்ள ஒரு சிக்கல்!
ஆயிரக்கணக்கான அகதிகள் வீடற்றவர்களாக சாலையோரம் தங்கும் நிலையை உருவாக்கியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் கொள்கை மாற்றம் ஒன்று. கடந்த மாதம் வரை, அகதிகளும், மனிதக் கடத்தலுக்கு தப்பியவர்களும்,…
மேலும் படிக்க » - இலங்கை

இன்று பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

நீங்கள் கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா? செய்ய வேண்டிய பரிகாரம் இதோ!
வாழ்வில் சிலர் , பிறரை ஏமாற்றி சொத்துக்கள், பணம் அபகரிப்பதும், அல்லது கடனாக பணத்தை வாங்கி திரும்பத் தராமல் ஏமாற்றுவது என செய்கின்றனர். அதை திரும்ப தராமல்…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பஸ் யாத்திரை முடிந்து கைதாவார்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உறுதி
இந்தியாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை முடிந்ததும் ஊழல் காரணமாக கைது செய்யப்படுவார் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழக…
மேலும் படிக்க » - இலங்கை

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக Fact Crescendo Sri Lanka இணையத்தளம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், க.பொ.த உயர்தர பரீட்சை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை வைத்திய நிபுணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம்!
பொருளாதார நெருக்கடிக் காரணமாக இலங்கையின் வைத்தியர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். ஆதலால் தற்போது இலங்கையில் அதிகபடியான வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவி வருகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிலையினை சீர்ப்படுத்தும்…
மேலும் படிக்க » - லண்டன்

இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!
இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட பிரித்தானிய மண்ணில் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இன்று பாடப்பட்டது. ‘ஜன கண மன’ எப்பொழுது கேட்டாலும் ஒவ்வொரு…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் அதிக வட்டிக்கு அடமானம் வைத்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
தனியார் நிதி நிறுவனங்களில் தமது சொத்துக்களை அதிக வட்டிக்கு அடமானம் வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடன் நிவாரண சபை தெரிவித்துள்ளது. அடமானம் தொடர்பான…
மேலும் படிக்க » - இலங்கை

ஜனாதிபதி வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
இலங்கையில் பொதுப் போக்குவரத்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமைய, தமக்கு அளிக்கப்பட்டுள்ள…
மேலும் படிக்க » - இலங்கை

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சற்று முன்…
மேலும் படிக்க »









