- லண்டன்

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டம்
பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும்.. காவலில் வைக்க அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்திய தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் எனவும், அவரை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
நாட்டில் ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணத்தில் திருத்தம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சற்றுமுன் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பாடசாலை சிறுவர்களுடன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!
இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாடசாலை ஒன்றில் பிள்ளைகளுடன் அவர் அளவளாவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் யுனிசெவ் அமைப்பின் கௌரவ…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள் குறித்து வெளியான தகவல்!
இலங்கையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அகமது Hafis Nazeer Ahamed குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக்…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

சுவிஸ் தூதரகம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து தொடர்பில் விளக்கம்
சுவிஸ் தூதரகம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசாவை ரத்து செய்ய முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து…
மேலும் படிக்க » - லண்டன்

பிரித்தானியாவில் பிள்ளைகளுக்கு உணவளித்துவிட்டு பட்டினி கிடக்கும் தாய்மார்கள்!
ஒரு காலத்தில் உலக நாடுகள் பலவற்றைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பிரித்தானியாவில், இன்று உணவுக்கு கஷ்டப்படுவோர் இருப்பதாக வெளியாகிவரும் செய்திகள் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவருகின்றன. சமீபத்திய…
மேலும் படிக்க » - இந்தியா

இலவச சட்ட ஆலோசனை மையம் விரைவில்! விஜயின் அடுத்த திட்டம்
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கவிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு…
மேலும் படிக்க » - கனடா

இந்தியாவின் தடை உத்தரவால் மொத்தமாக பாதிக்கப்பட்ட கனேடிய மக்கள்! அவசரத்தில் தவறு செய்யும் சிலர்…
இந்தியா பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள நிலையில், அவசரப்பட்டு தவறான அரிசி வகைகளை வாங்கி சேமிக்க வேண்டாம் என கனேடிய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.…
மேலும் படிக்க » - இந்தியா

இந்திய மாநிலம் மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: தந்தை, மகன் என 3 பேர் சுட்டுக்கொலை
இந்திய மாநிலம் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிஷ்ணுபூர் மாவட்டம் மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை புதிதாக வன்முறை வெடித்துள்ளது. அம்மாவட்டத்தின் உகா…
மேலும் படிக்க »









