- இலங்கை

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எப்போது? வெளியான அறிவிப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி…
மேலும் படிக்க » - ஏனையவை

தமிழக அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட 6 மணி நேரம் தொடர் விசாரணை!
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் திங்கட்கிழமை அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் பொன்முடி-க்கு சொந்தமான வீடுகள், கல்லூரிகள்,…
மேலும் படிக்க » - ஏனையவை

பாபா வங்காவின் 2024ம் ஆண்டு அரங்கேறும் பேரழிவு குறித்து அதிர்ச்சி கணிப்பு!
பாபா வங்காவின் 2024ம் ஆண்டு கணிப்பு அனைவரையும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. 2024-ல் பாபா வங்காவின் தீர்க்க தரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் வறிய மாணவர்களுக்கு இலவச பருவகால பயணச்சீட்டு!
இலங்கையில் இலவச பருவகால பயணச்சீட்டுகளை வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடளுமன்ற…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

வீட்டின் எந்த திசையில் கற்றாழை செடியை வைத்தால் செல்வம் செழிக்கும் தெரியுமா?
பொதுவாக, கற்றாழையில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சோற்று கற்றாழையை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கும். மேலும், காற்றாழை சாற்றை தினமும் குடித்து…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியாவில் கேரள மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை!
இந்தியாவில் கேரள மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மீனவர்கள் கடலிற்கு செல்வதற்கும் வருகிற 21-ந் திகதி வரை தடைவிதிக்கபட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது ஆரம்பமாகி பெரும் சேதத்தை…
மேலும் படிக்க » - இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! வழங்கப்பட்டுள்ள அடிப்படை சம்பளம்
இன்று(18.07.2023) இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

வங்கி வாடிக்கையாளர்களுக்கு செய்தி! கட்டாயமாக்கப்படும் காப்புறுதி
இலங்கையில் வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள…
மேலும் படிக்க » - இந்தியா

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம்! 51 ஆண்டுகளாக ஒரே தொகுதியில் வெற்றி
இந்தியாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி(வயது 79) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி, கோட்டயம்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
நாட்டில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சக்தியுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன…
மேலும் படிக்க »









