- ஆன்மிகம்

இந்தியாவில் ராகு கோவில் மேலே மேகங்களுக்கிடையில் நிகழ்ந்த அதிசயம்!
இந்தியாவில் கும்பகோணம் கோவிலில் தரிசனத்திற்காக சென்ற போது வானில் மேகத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. கும்பகோணம்திருநாகேஸ்வரம் ராகு தலமான நாகநாதசாமி கோயிலில் அருகில் தான் இந்த சம்பவம்…
மேலும் படிக்க » - இலங்கை

பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்கான அடுத்த தவணை தொடர்பில் வெளியான தகவல்!
எதிர்வரும் 12ஆம் திகதி அரச பாடசாலைளுக்கான அடுத்த தவணை தொடங்குவதாக தெரியவந்துள்ளது. மேலும், அநேகமான பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
மேலும் படிக்க » - இலங்கை

சூறாவளி மேலும் வலுவடைந்து, வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம்! – மீனவர்களுக்கு எச்சரிக்கை
தற்போது அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ‘பிபார்ஜோய்’ சூறாவளி மேலும் வலுவடைந்து, வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் இலங்கையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில்…
மேலும் படிக்க » - ஏனையவை

கோடை காலத்தில் குளிர்ச்சியான வெள்ளரிக்காய் மோர் செய்வது எப்படி?
தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் வெயில் அதிகரித்து வருகின்றது. இதனால் உடம்பிற்கு பல அசௌகரியங்கள் ஏற்படும். இதற்கு என்ன வழிமுறைகள் எல்லாம் கைப்பிடிக்கலாம் என்று யாரும்…
மேலும் படிக்க » - உடல்நலம்

தர்ப்பூசணி விதையில் இத்தனை நன்மைகளா!
பொதுவாக, கோடைக்காலம் வந்தாலே நியாபகத்திற்கு வருவது தர்பூசணி தான். அந்த வகையில் 92% நீர் சத்தைக் கொண்டுள்ள தர்பூசணியை தண்ணீர் பழம் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு.…
மேலும் படிக்க » - லண்டன்

பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த தயார் நிலையில் விமானம்!
பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த விமானம் தயாராக உள்ளதாகவும், விரைவில் அது தன் வேலையைச் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்த பிரித்தானிய…
மேலும் படிக்க » - இலங்கை

வார இறுதிக்குள் 300 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு நீக்கம்!
இந்த வார இறுதியில் மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்…
மேலும் படிக்க » - இலங்கை

நாடாளுமன்றில் கஜேந்திரகுமாரின் கைதுக்கு எதிராக குரல் கொடுத்த சஜித்!
இன்று காலை கொழும்பில் வைத்து கைது தமிழ் எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்யப்பட்டமைக்கு எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மின்சார சபை யாழ் மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி திறந்திருக்கும் என தகவல்…
மேலும் படிக்க » - பிரான்ஸ்

பிரான்ஸ் பொலிசார் புலம்பெயர்வோரைக் கண்டு அஞ்சுவதாக பிரித்தானியா தெரிவிப்பு!
பிரான்ஸ் பொலிசார் ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்வோரைக் கண்டு அஞ்சுவதாக பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளார்கள். தண்ணீரில் இறங்கியதும் முரட்டுத்தனம் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் நோக்கிச்…
மேலும் படிக்க »









