- இலங்கை

பெற்றோருக்கு பிள்ளைகளின் இணையப் பயன்பாடு குறித்து குற்ற விசாரணைப் பிரிவு எச்சரிக்கை!
பாடசாலை மாணவர்களுக்கு மின்னஞ்சல்களை திறக்கும் போது பெற்றோரின் விபரங்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரின் விபரங்களை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்கள் கவலையை சரியாக கையாளத் தெரியாதவர்களாம்!
கவலையை சரியான முறையில் கையாளப்படாவிட்டால் அது கடுமையான மனநலப் பிரச்சனையாகவும் மாறலாம். கவலையின் காரணமாக மகிழ்ச்சியை இழந்து, வீட்டிலோ அல்லது வேலையிலோ தங்கள் சுயத்தை உறவுகளை அழிக்கும்…
மேலும் படிக்க » - ஏனையவை

தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பரிணாமம்!
மக்களின் எதிர்பார்ப்பை கடந்த சில ஆண்டுகளாக போதியளவு பூர்த்தி செய்யாத ஆப்பிள் இந்த வருடம் தொழில்நுட்பத்தின் புதிய பரிமானத்தை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அந்தவகையில் ஆப்பிள்…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

வெளிநாட்டு மாணவர்களுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி!
சுவிட்சர்லாந்திலிருந்து வெளிநாட்டவர்களுக்கு அதீத கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கல்வி கற்று, பட்டம் பெற்ற வெளிநாட்டு…
மேலும் படிக்க » - இலங்கை

இன்று முதல் இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை தொடர்பில் தீவிர நிலைப்பாடு!
இன்று முதல் இலங்கையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளதாக…
மேலும் படிக்க » - இலங்கை

தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி!
இலங்கையில் தங்கத்தின் விலை டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி இன்றைய தினம்(06.06.2023) தங்க அவுன்ஸின் விலை 568,813…
மேலும் படிக்க » - இலங்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை ஆலயத்தில் பறவைக் காவடியில் வந்த பெண்கள்! காண்போரை மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வு
வைகாசி பொங்கல் விழா வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின்மிகச்சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் உப்புநீரில் விளக்கெரியும் எம்பிராட்டியின்…
மேலும் படிக்க » - இலங்கை

இரும்பின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
இரும்பு விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம் பதிவு!
இலங்கையின் கம்பளை பகுதியில் 2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்றிரவு (05.06.2023) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை புவியியல் ஆய்வு மற்றும்…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை!
அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பொன்று பறிபோகும் சாத்தியம் இருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி அரச ஊழியர்களுக்கு, ஐந்தாண்டு விடுமுறையில்…
மேலும் படிக்க »









