- இலங்கை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு விமானத்தில் நேர்ந்த சோக சம்பவம்!
நேற்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று…
மேலும் படிக்க » - ஏனையவை

இனி வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்யலாம்!
காளான் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக காணப்படுகிறது. இதில் அதிகளவான புரதச் சத்துக்கள் காணப்படுகின்றன. சரி இனி பட்டர் கார்லிக் காளான் எவ்வாறு செய்வது எனப்…
மேலும் படிக்க » - பிரான்ஸ்

கடலில் மூழ்கி 27 புலம்பெயர்ந்தோர் மரணம்: பிரெஞ்சு வீரர்கள் மீது குற்றச்சாட்டு
27 புலம்பெயர்ந்தோரைஆங்கில கால்வாயில் மீட்க தவறியதற்காக 5 மீட்பு பணியாளர்கள் மீது பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் செய்த பேரிடர் அழைப்புகளுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக ஐந்து…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

சுவிஸ் நாட்டவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது மரணத்தில் எல்லை வரை சென்று திரும்பிய அதிர்ச்சி சம்பவம்!
இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டவர் ஒருவர் விபத்தொன்றில் சிக்கி மரணத்தின் எல்லை வரை சென்று திரும்பியுள்ளார். சுவிஸ் நாட்டவரான Hans Rudolf என்பவர்…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழ்நாட்டு செங்கோல் இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரிப்பது பற்றி தெரியுமா?
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவும் திட்டம் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். செங்கோல் ஆட்சி என்பது மக்களுக்கு நாட்டு தலைவன் நீதி…
மேலும் படிக்க » - இலங்கை

எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! – நெகிழ்ச்சியை ஏற்பத்திய தமிழர்
கடந்த மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் நினைவேந்தலை, எவரெஸ்ட் சிகரத்தில் நபரொருவர் அனுஷ்டித்துள்ளார். இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்தன்…
மேலும் படிக்க » - உடல்நலம்

காலை உணவாக இட்லி சாம்பார் உண்பதால் இத்தனை நன்மைகளா?
பெரும்பாலானவர்களின் காலை உணவு என்றால் அது இட்லி தான், மிருதுவான இட்லிக்கு சுடச்சுட சாம்பார் ஊற்றி சாப்பிடுவது என்றாலே அலாதி பிரியம். ஆறு மாத குழந்தை முதல்…
மேலும் படிக்க » - இலங்கை

விவசாயிகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியினால் யூரியா உரத்தின் விலையானது பாரியளவில் அதிகரித்து, பின்னர் மீண்டும் குறைய ஆரம்பித்துள்ளது. தற்பொழுது, இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், பணப்பரிமாற்றம் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வெகு…
மேலும் படிக்க » - இலங்கை

அரச நிறுவனங்கள் அனைத்திலும் இன்று முதல் புதிய நடைமுறை!
இன்று முதல் இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் 2 மணித்தியாலங்களை டெங்கு ஒழிப்புக்காக ஒதுக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து அரச நிறுவனங்களும் வெள்ளிக்கிழமைகள் தோறும்…
மேலும் படிக்க »









