- உடல்நலம்

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் கொண்டு வர இது போதும்!
முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக்…
மேலும் படிக்க » - ஏனையவை

தித்திப்பான சுவையில் தொதல் செய்வது எப்படி?
பாரம்பரிய தொதல் இலங்கையில் மிகவும் பிரபலமான சித்திரை புத்தாண்டு இனிப்பு வகையாகும். இந்த இருண்ட இனிப்பு முக்கியமாக தேங்காய் பால், வெல்லம் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை…
மேலும் படிக்க » - லண்டன்

பிரித்தானியா மாணவர் விசாவுக்காக காத்திருப்போருக்கு வெளியான பேரிடியான அறிவிப்பு!
வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் வழங்கப்படும் விசா தொடர்பில் இறுக்கமான பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற கடுமையான திட்டங்களின்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் பிரபல கல்லூரி ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
இன்று யாழ்.தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்…
மேலும் படிக்க » - இலங்கை

தடை நீக்கப்பட்டால் டொலரின் பெறுமதி 400 – 450 ரூபாவிற்கு செல்லுமா..!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த வாரம் முதல் வலுவடைந்து வருகிறது. அதன்படி இன்றைய தினமும் (26.05.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை!
அண்மைகாலமாக சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டு மக்களுக்கு எரிபொருள் விலை திருத்தம் மற்றும் கோட்டா அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
இன்று (26.05.2023) எரிபொருள் விலை திருத்தம் மற்றும் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு என்பன தொடர்பில் சற்று முன் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அகதிகள் சிலருக்கு உருவாகியுள்ள சிக்கல் நிலைமை!
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் உக்ரைன் அகதிகள் சிலருக்கு, கார் வைத்திருப்பது புதிய பிரச்சினை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதாவது, இந்த உக்ரைன் அகதிகள் அரசு உதவி கோரும் பட்சத்தில்,…
மேலும் படிக்க » - இந்தியா

தென்னிந்தியாவில் பேய் பிடித்ததாக மகனை மந்திரவாதியிடம் அழைத்து சென்றதால் நேர்ந்த விபரீதம்!
தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் சிறுவன் மந்திரவாதியால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஆர்யன் லாண்டே (14). இவருக்கு கடந்த…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் நகரில் இடம்பெற்ற கொடூரம் – இருவர் மருத்துவமனையில்
நேற்று செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில்…
மேலும் படிக்க »









