- ஏனையவை

75 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அக்கா- தம்பி: நெகிழ்ச்சியான பின்னணி கதை
இந்தியா – பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு பிரிந்த போது பஞ்சாப்பை சேர்ந்த சர்தார் பஜன் சிங்கின் குடும்பம் பிளவுபட்டது. அஜீஸ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம்பெயர்ந்து விட்டார்…
மேலும் படிக்க » - இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!
பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு…
மேலும் படிக்க » - லண்டன்

பிரித்தானிய இளவரசி கேட்டின் அரச குடும்ப வாழ்க்கையை பற்றி கேட்ட மாணவி: வியக்க வைத்த பதில்
பிரித்தானியாவின் இளவரசி கேட்டின் அரச குடும்ப வாழ்க்கையை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசியான கேட்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

சனி வக்ரபெயர்ச்சி பலன் 2023 – விபரீத ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்
சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நிகழ உள்ளதாக பஞ்சாங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் சனி பெயர்ச்சி திருக்கணிதப்படி நிகழ்ந்திருந்தாலும் திருநள்ளாறு,…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
இலங்கை மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் மக்களுக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் ஆங்கில ஆசிரியரால் மாணவிகள் துஷ்பிரயோகம் – அதிர்ச்சி சம்பவம்
பொலன்னறுவையில் விஜயபாபுர பிரதேசத்தில் பாடசாலை மாணவிகளை ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். விஜயபாபுர பிரதேசத்தில் தனியார் ஆங்கில ஆசிரியர் ஒருவரால் கடந்த…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பில் நிகழ்ந்த பயங்கரம்!
இலங்கையில், கொழும்பு மாவட்டம் இரத்மலானையில் உணவக உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு , கொலையாளி தப்பியோடியதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மொஹமட் பாயிஸ்…
மேலும் படிக்க » - இலங்கை

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளல் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்!
இலங்கையில் கடவுச்சீட்டு தொடர்பான மோசடிகளை தடுப்பதற்கும், வரிசைகளை தவிர்ப்பதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் இலகுவாக…
மேலும் படிக்க » - சினிமா

தென்னிந்தியாவின் பிரபல நடிகர் சரத்பாபு மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு தனது 71 வயதில் இன்று காலமாகியுள்ளார். இவர் வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

ஆபத்துக்கள் வருவதைத் தடுக்க இந்தப் பரிகாரம் செய்தாலே போதும்!
நாம் தீய சக்திகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், கண் திருஷ்டிகள், கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், எதிர்மறை ஆற்றல்கள் இவை அனைத்தையுமே நாம் ஆபத்துகள் என்று பொதுவாக கூறுகிறோம். அப்படிப்பட்ட…
மேலும் படிக்க »









