- இலங்கை

கடவுச்சீட்டு வழங்கலில் புதிய நடைமுறை!
இலத்திரனியல் கடவுச்சீட்டை அடுத்த வருடம் முதல் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இ- கடவுச்சீட்டை அறிமுகம் செய்வதற்கான…
மேலும் படிக்க » - இலங்கை

மன்னாரில் காணாமல் போன சிறுமி தொடர்பில் வெளியான தகவல்!
மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் காணாமல் போன ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி நேற்று (19) மாலை புத்தளத்தில் கண்டு…
மேலும் படிக்க » - இலங்கை

இந்த ராசிக்காரர்களிடத்தில் பணமே இலகுவில் தங்காதாம்!
ஒரு சில ராசிக்காரர்களை செலவாளிகள் என குறிப்பிடலாம்.காரணம் செலவு செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்து இருப்பார்களாம். கீழ்வரும் ராசிக்காரர்களே செலவாழிகளாக இருப்பார்கள். சிம்ம ராசி இது ஒரு…
மேலும் படிக்க » - ஏனையவை

இலங்கை தொடர்பில் நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இலங்கையின் தெற்குப் பகுதியில் பூமியின் ஈர்ப்பு விசையின் மிக குறைந்த புள்ளி காணப்படுவதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. “கிரேஸ் மிஷன்” என்று அழைக்கப்படும் நாசாவின் புவியீர்ப்பு…
மேலும் படிக்க » - ஏனையவை

அடிவயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க எளிய வழி!
உங்கள் உடல் எடையை குறைப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு ஆரோக்கியமான உணவுகளையும் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில்…
மேலும் படிக்க » - இலங்கை

வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மீட்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள்
இன்று (19.05.2023) வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலக வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எதிர்வரும் வாரம்…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியப் பல்கலைக்கழகமொன்றில் சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க மாணவி மறுத்ததால் நிகழ்ந்த பயங்கரம்
இந்தியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில், தன் சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஷிவ் நாடார்…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து – நடுவானில் பீதியை ஏற்படுத்திய சம்பவம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த சூட்கேஸ் ஒன்று திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில்…
மேலும் படிக்க » - இலங்கை

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் இதுவரை தகுதியற்ற சுமார் 70 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். இது…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பில் பல பகுதிகளில் நீர்வெட்டு!
இன்றிரவு முதல் கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (19.05.2023)…
மேலும் படிக்க »









