- சினிமா

லியோ படத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிக்பாஸ் ஜனனி
பிக்பாஸ் ஜனனி லியோ படத்தில் நடித்தது பற்றி ஒரு டுவிட்டொன்றை பகிர்ந்துள்ளார்.மூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி லியோ திரைப்படத்தில் நடித்தது பற்றி ஒரு டுவிட்டர் பதிவை…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டு மக்களுக்கு சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையில் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு பொதுச் சுகாதார…
மேலும் படிக்க » - இலங்கை

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
தொல்பொருளை சேதமாக்காவண்ணம் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எளியமுறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியதுடன், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை பாடத்திட்டத்தில் 2024 இலிருந்துஏற்படவுள்ள மாற்றம் – கல்வியமைச்சு
இலங்கை பாடத்திட்டத்தில் 2024 ஆம் ஆண்டிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்களை அறிமுகப் படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

டொலருக்கெதிராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 302.42…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் அரிய வாய்ப்பு!
இலங்கையர்களை வேலைவாய்ப்பிற்காக நாட்டிற்குள் உள்வாங்கும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் உள்ள இடைவெளிகளை பூர்த்தி செய்வதற்காக திறமையான புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் உள்வாங்கப்படவுள்ளதாக…
மேலும் படிக்க » - ஏனையவை

இவ்வருடம் நிகழவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
மனிதர்களின் வாழ்க்கையில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த ஆண்டு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்!
இந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவில்லையெனில், உடனடியாக அதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களுக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கடுமையான உத்தரவு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக கடுமையான சட்டங்களை வகுக்குமாறு சட்டத்துறைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். சமுகத்திலுள்ள சில ஆசிரியர்கள் வயது வந்தவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள பல்வேறு…
மேலும் படிக்க » - இலங்கை

உரத்தின் விலைக் குறைப்பு தொடர்பாக மகிழ்ச்சி தகவல்!
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பண்டி உரத்தின் விலை குறைவடைய உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படிபண்டி உரத்தின் விலை 4,500 ரூபாவால் குறைக்க விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர்…
மேலும் படிக்க »









