- இலங்கை

கடன் தள்ளுபடிகள் குறித்து மக்கள் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
சில சமூக வலைத்தளங்களில் அண்மையில் மக்கள் வங்கி தொடர்பில் பகிரப்பட்ட தகவகள் உண்மைக்கு புறம்பானது என மக்கள் வங்கி கூறியுள்ளது. மேலும், மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
மேலும் படிக்க » - இலங்கை

ஜனாதிபதியால் ஆளுநர் பதவிக்கு இரு தமிழர்கள் நியமனம்!
நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மூன்று ஆளுநர்கள் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நியமனம் பெறவுள்ள மூன்று ஆளுநர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைவாக, வடக்கு மாகாண…
மேலும் படிக்க » - இலங்கை

மின்கட்டணம் குறித்து அறிவிப்பு!
மின்சார சபையினால் மின் கட்டண திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட யோசனை நேற்று (15.05.2023) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்குறித்த,…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் சிறுவர்களைக் கடத்த முயற்சி!
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.பொலிஸாரிடம்…
மேலும் படிக்க » - ஏனையவை

சனி ஜெயந்தி அன்று அதிர்ஷ்டம் அடையப் போகும் ராசியினர்!
சனி பகவான் வைகாசி மாதத்தில்தான் அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் மே 19ஆம் திகதி வருடந்தோறும் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதற்கமைய, அதிர்ஷ்டம் அடையப் போகும் ராசியினரைப் பார்க்கலாம்.…
மேலும் படிக்க » - இலங்கை

ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான தகவல்!
இந்த வருடத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.குறித்த தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் உள்ள சிக்கல் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மக்களால் தெரிவு செய்யப்பட்ட…
மேலும் படிக்க » - இலங்கை

அதிரடியாக பதவி நீக்கப்பட்ட ஆளுநர்கள்!
இன்று (15.05.2023) வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை(17.05.2023) புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர் .வடக்கு மாகாண ஆளுநர்…
மேலும் படிக்க » - இலங்கை

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு! – நுரைச்சோலை மின்நிலைய 3 ஆவது அலகின் செயற்பாடு இடைநிறுத்தம்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகின் செயற்பாடு, இடைநிறுத்தப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட பாரிய பராமரிப்பு பணிகளுக்காக, எதிர்வரும் ஜூன்…
மேலும் படிக்க » - இலங்கை

நாற்பது வருடங்களின் பின்னர் யாழில் இருந்து செல்லும் கொடிச்சீலை!
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, 4 தசாப்தங்களுக்கு பின்னர்கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழஙகும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில்…
மேலும் படிக்க » - இலங்கை

இரு பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!
லங்கா சதொச ஊடாக வெள்ளை சீனி, பால் மா போன்ற பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவால்…
மேலும் படிக்க »









