- இலங்கை

எரிபொருள் , எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் படையினரின் ஒத்துழைப்புடன் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம்
படையினரின் ஒத்துழைப்புடன் யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையிலிருந்து 780 கிலோ இரும்பைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்…
மேலும் படிக்க » - இலங்கை

பாடசாலைகளுக்கு இன்று திடீர் விடுமுறை!
இன்று (15) தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் நேற்று (14) முதல் பெய்து வரும்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பெருமளவானோர் வேலையிழக்கும் அபாயம்!
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் பல ஆடைத்தொழிற்சாலை ஒப்பந்தங்கள் பங்களாதேஷை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இலங்கையின் ஆடைத் தொழிலாளர்கள் வேலை இழப்பை…
மேலும் படிக்க » - இலங்கை

பட்டதாரிகள் தொடர்பில் வெளியான தகவல்!
பட்டதாரிகளுக்கு எதிர்காலத்தில் அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பணத்தில் படித்து வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்ற போதிலும் எதிர்காலத்தில்…
மேலும் படிக்க » - இலங்கை

பொதுமக்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை!
இன்று (14) இரவு வேளையில் நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில…
மேலும் படிக்க » - இலங்கை

தெற்கில் தொடரும் பதற்றம்!
நேற்று இரவு முதல் காலி – நெலுவ – தெல்லவ, மியனவத்துர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழந்தை மற்றும் மூன்று…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்கள் தொடர்பாக வெளிவந்த முக்கிய தகவல்!
நாளைய தினம் முதல் அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண…
மேலும் படிக்க » - இலங்கை

தேங்காய் எண்ணெய் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் உள்நாட்டு வியாபாரிகளினால் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் (14.05.2023) குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
மேலும் படிக்க » - ஏனையவை

சண்டையில் இந்த ராசியினர் கெட்டிக்கார்கள்!
ஒரு குறிப்பிட்ட பொதுவான குணாதிசயங்களை ஒவ்வொரு ராசியினரும் கொண்டிருப்பர். அந்த வகையில் பின்வரும் ராசியினர் அதிகமாக சண்டையிடுபவர்களாக காணப்படுவர். ரிஷபம் ரிஷபம் ராசி குறியீடே காளை ஆகும்.…
மேலும் படிக்க »









