- இலங்கை

எரிபொருள் நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்; மக்களுக்கு கிடைக்கவுள்ள வசதிகள்!
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. அதற்கமைய, கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன்…
மேலும் படிக்க » - இலங்கை

வட மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்
வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் இடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ஜோன் அமரதுங்க நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஜோன் அமரதுங்க,…
மேலும் படிக்க » - ஏனையவை

ஆண்களே மிஸ் பண்ணாதீர்கள்; இந்த 4 ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பது பேரதிஸ்டமாம்!
நம்பிக்கை மிகுந்த உறவுகளை வளர்ப்பதில் விசுவாசம் பெரும் பங்கு வகிப்பதுடன் , அந்த நம்பிக்கையின் பிணைப்பே உறவை பலப்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில பெண் ராசிகள்…
மேலும் படிக்க » - இலங்கை

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழில் உள்ள இரண்டு பாடசாலை அதிபர்கள்! அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மழை பெய்யும் சாத்தியம் அத்துடன் நாட்டின் பெரும்பாலான பிரபிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
மேலும் படிக்க » - ஏனையவை

கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கும் சனியோகம்: பண மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்!
பொதுவாகவே சனி என்றால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி என எமக்கு கஷ்டத்தை கொடுப்பவர் என்று தான் பயந்திருக்கிறோம். ஆனால் சனிபகவான் நமக்கு நன்மைகளையும் கொடுப்பார். அதற்கு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் – கலாநிதி விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்பது தெளிவாக தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய,…
மேலும் படிக்க » - ஏனையவை

கனவுகளை சாதிக்கும் திறமை கொண்ட 4 ராசிக்காரர்கள்
கனவுகள் என்பது ஒருவரின் தூக்கத்திலும் தொடர்வதாக இருக்க வேண்டும். மக்கள் தாங்கள் வைத்திருக்கும் இலக்குகளில் வலுவான ஆர்வம் கொண்டுள்ளனர். தங்கள் கனவுகளைப் பின்தொடர்வதன் மூலம் அவர்கள் தங்களின்…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்

மருத்துவ உலகை அதிர்ச்சிக்கு உள்ளாகிய பிறந்த குழந்தை!
பாகிஸ்தானில் குழந்தை ஒன்று இரண்டு ஆணுறுப்புகளுடன் ஆசனவாய் இன்றி பிறந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 6 மில்லியன் குழந்தைகளில் ஒருவரை பாதிக்கும் டிஃபாலியா நோய் பாதிக்கப்பட்டு…
மேலும் படிக்க » - இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தற்போது நிலவும் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பின்பற்ற வேண்டிய விசேட அறிவுறுத்தல்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது…
மேலும் படிக்க »








