- இலங்கை

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை நிறைவேற்றம்!
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான…
மேலும் படிக்க » - சினிமா

நடிகை ஜோதிகா குடும்பத்தை பிரித்தாரா? மேடையில் கண்கலங்கி உண்மையை கூறிய சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சூர்யா தனது மனைவி குறித்து கண்கலங்கிய படி பல தகவல்களை கூறியுள்ளார். நடிகர் சூர்யா நேருக்கு நேர் படத்தின்…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்; ஐயர் வெட்டிக்கொலை!
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம்…
மேலும் படிக்க » - ஏனையவை

சனி வக்ரப்பெயர்ச்சி 2023: சங்கடங்களில் சிக்கும் 6 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி என பல பெயர்ச்சிகளை நாம் சந்தித்து சுப, அசுப பலன்களையும் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். தற்போது குருப்பெயர்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது…
மேலும் படிக்க » - இலங்கை

26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களுக்கு அனுமதி வழங்கும் சுற்றறிக்கை! நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்கள் தொடர்பிலான சுற்றறிக்கையொன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (28.04.2023) கருத்து…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்புக்கு காத்திருக்கும் பேராபத்து; வெளியான எச்சரிக்கை!
மே மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று நிலவரத்துடன் களனி ஆற்றுப்படுகையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், அதற்கு முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும் என கொழும்பு…
மேலும் படிக்க » - இலங்கை

இந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் 2% சுருங்கும்: மத்திய வங்கி
2023ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2வீதத்தினால் சுருங்கும் என மத்தியவங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று (27.04.2023) தமது வருடாந்த அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல்! மூவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாண மாவட்டம் – புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பு மக்களுக்கு 10 மணி நேர தடை!
கொழும்பின் புற நகர் பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி…
மேலும் படிக்க »









