- இலங்கை

3 தினங்கள் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை…
மேலும் படிக்க » - இலங்கை

மக்களே அவதானம்: 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் 16 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினம் (27.04.2023) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மேல்,…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்
இதன் காரணமாக சுஇலங்கையில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. கோவிட் தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் (24.04.2023) அடையாளம்…
மேலும் படிக்க » - இலங்கை

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக கடும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினமும்…
மேலும் படிக்க » - இலங்கை

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றம் இன்று (27.04.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் எடுத்துச்செல்லப்பட்ட விக்கிரகங்களையும் ஆலய…
மேலும் படிக்க » - இலங்கை

அதிவேக வீதிகளுக்கான கட்டணம் அதிகரிப்பு
நாட்டில் உள்ள அனைத்து அதிவேக வீதிகளுக்கான கட்டணத்தை 50 ரூபாவிலிருந்து அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

மறந்தும் கூட இந்த செடியை வீட்டு பக்கம் எடுக்காதீங்க..கருடனின் அவதாரமாம்!
பொதுவாக வீடுகளில் ஆன்மிகம் என்பதனை முக்கியமாக கடைப்பிடிப்பார்கள். வீட்டில் நடக்கும் நல்ல விடயங்கள் கெட்ட விடயங்கள் என அனைத்திலும் இந்த ஆன்மிகம் இருக்கிறது. அந்த வகையில் வீட்டில்…
மேலும் படிக்க » - இலங்கை

EPF-ETF தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல்
தேசிய கடன்களை மறுசீரமைத்தால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இரத்து செய்ய நேரிடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் முதன்முறையாக உருவாகும் தொழிற்சாலை
இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப் பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைக்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதன்மூலம் சர்வதேச சந்தைக்குள்…
மேலும் படிக்க » - இலங்கை

ஏப்ரல் மாத கடைசி குரு உதயம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. மேலும் பெயர்ச்சிகள், இடம்பெயர்வுகள் ராசிகளிம் அதிகம் தாக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் ஏப்ரல் 22, 2023 அன்று, குரு…
மேலும் படிக்க »









