- இலங்கை

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
இலங்கையில் நேற்று திங்கட்கிழமை (25) மேலும் நான்கு பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் பாடசாலை மாணவிக்கு வந்த மெசேஜ்; பெற்றோர் முற்றுகையிட்டதால் பின்கதவால் வெளியேறிய ஆசிரியர்!
யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவரின் பெயரில் தொலைபேசி வழியாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் மாணவியின் பெற்றோருடன் சிலர் பாடசாலை வாயிலில்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை குறையுமா..! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
இலங்கையில் தங்கத்தின் விலை குறைக்க தயாராக இருப்பதாக தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்து அவர் இந்த விடயங்களை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் புதிய கல்வி முறை! ரணில் வெளியிட்ட அறிவிப்பு
2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 2035ஆம் ஆண்டளவில் நாட்டில்…
மேலும் படிக்க » - ஏனையவை

எதிலும் ஜெயிக்கும் வல்லமை படைத்த 5 ராசிக்காரர்கள்
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அனைவராலும் போரில் ஈடுபட்டு ஜெயிக்க முடியாது அதற்கான காலகட்டமும் இதுவல்ல. நம்மால் முடிந்ததெல்லாம் உடனிருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஜெயிப்பதுதான் ஆனால்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் இடம் பெற்ற கோர விபத்து; பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி
யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்தித்துறை,…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் வயோதிப பெண்ணை பூட்டிவைத்து நபர் செய்த காரியம்!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ள…
மேலும் படிக்க » - இலங்கை

அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
சிரமத்தினை எதிர்கொண்டேனும் அரச உத்தியோகத்தர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துலு குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின்…
மேலும் படிக்க » - இலங்கை

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
மேலும் படிக்க » - இலங்கை

ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு! சற்றுமுன் நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு
பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான உத்தரவொன்றை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…
மேலும் படிக்க »








