- சினிமா

நடிகை ஸ்ரீதேவிக்கு தினமும் தாய் செய்த கொடுமை! பிரபல நடிகையால் அவிழ்ந்த உண்மை
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது தாய் இருக்கும் போது அவருக்கு நிகழ்ந்த துயரத்தை பிரபல நடிகை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகை ஸ்ரீதேவிபாலிவுட் திரையுலகின் லேடி சூப்பர்…
மேலும் படிக்க » - இலங்கை

முற்றுமுழுதாக முடங்கியது யாழ்ப்பாணம்! வெறிச்சோடி போன பல பகுதிகள்
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.…
மேலும் படிக்க » - ஏனையவை

இலங்கை மக்களுக்கு பாரியளவில் நிவாரணம் வழங்கும் அரசாங்கம்
20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நலன்புரி பயன் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். நான்கு பிரிவுகளின் கீழ் 20 இலட்சம் வறிய…
மேலும் படிக்க » - இலங்கை

காலணி வாங்கிக் கொடுக்காததால் விபரீத முடிவை எடுத்த மாணவன்! யாழில் சோக சம்பவம்
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
மேலும் படிக்க » - இலங்கை

வெப்பமான காலநிலை குறித்து வெளியான அறிவித்தல்!
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை, அதிக அளவில் பதிவாகியுள்ளதாக…
மேலும் படிக்க » - இலங்கை

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
தேசிய பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவு தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8 சதவீதமாக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஃபிலிம் சிற்றி ஆரம்பிக்கும் நடிகர் சிவாஜி மகன்!
யாழ்ப்பாணத்தில் ஃபிலிம் சிற்றி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார். இன்றையதினம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி! 15 ஆயிரம் ரூபா உதவித் தொகை
இலங்கையில், ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் அஸ்வசுமா நலத்திட்டம் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மிகவும் ஏழ்மையான…
மேலும் படிக்க » - ஏனையவை

அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 ரூபாவாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில்…
மேலும் படிக்க »









