- உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்ட விமான நிறுவனம்
சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனமொன்று விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனம் விமானத்திற்குள் அறிவிப்புகளை தமிழில் வெளியிட்டுள்ளது. திருச்சியில்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ். நெடுந்தீவு படுகொலையுடன் தொடர்புடைய கொலையாளி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்
யாழ்.நெடுந்தீவில் ஐந்து பேர் வீடொன்றில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் நெடுந்தீவில் ஒன்று கூடிய மக்களால் பதற்றம்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இன்று அதிகாலை 6 பேர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவம் தமிழர் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது…
மேலும் படிக்க » - ஏனையவை

நீங்கள் 04ஆம் எண்ணில் பிறந்தவரா? பொறாமை அதிகமாமே..!
பொதுவாக ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அந்த வகையில் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் குணாதிசயம் என்னவென்று பார்ப்போம். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செய்யக்கூடிய 4ஆம்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ். நெடுந்தீவில் ஒரே வீட்டில் ஐவர் சடலமாக மீட்பு! வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இருப்பதாக தகவல்
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு 12ஆம் வட்டாரம், துறைமுகம் பகுதியில், வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்த…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் வீடொன்றினுள் நுழைந்த மர்ம கும்பல்!
யாழில் வீடொன்றினுள் நுழைந்த மர்ம கும்பலால் வீட்டில் இருந்த உடமைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று…
மேலும் படிக்க » - இலங்கை

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை! வெளியானது விசேட வர்த்தமானி
இலங்கையில் ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டளை பிறப்பித்துள்ளார். பொது மக்களின் அமைதியைப் பேணல் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக…
மேலும் படிக்க » - ஏனையவை

வெப்பமான காலநிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள்!
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய…
மேலும் படிக்க » - ஏனையவை

அட்சய திருதியையான இன்று இந்த விடயங்களை தவிர்ப்பது நல்லது
அட்சய திருதியை நாளில் விஷ்ணு பகவானையும், மகாலட்சுமியையும் நெய் விளக்கேற்றி, இனிப்புக்கள் படைத்து வழிபடுவது சிறப்புக்குரியது. அக்ஷ்ய திருதியை வசந்த காலத்தின் துவக்க காலத்தை மங்கலகரமாக வரவேற்கும்…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்து – அவசரமாக மூடப்பட்ட ஒரு பகுதி
தேசிய கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டுள்ளன. பக்டீரியா தொற்றுக்குள்ளான பல நோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும்…
மேலும் படிக்க »








