- சினிமா

விஜய் இல்லாமல் குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலான சங்கீதா: பல உண்மைகளை வெளியிட்ட தோழி
விஜய்யால் அதிக மன உழைச்சலில் இருக்கும் சங்கீதா எல்லோரையும் புறக்கணித்து விட்டு லண்டனில் செட்டிலாகி விட்டதாக தோழி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை வருவோருக்கு இணையவழி வருகை அட்டை முறைமை அறிமுகம்
இலங்கை அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.வெளிநாட்டவர்கள், தாம் இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இதனை நிரப்ப முடியும்.பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான தனது…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் தீவிரமடையும் தொற்று; மக்களே அவதானம்!
யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கொரோனா…
மேலும் படிக்க » - ஏனையவை

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை: இதையெல்லாம் செய்யவே கூடாது! கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்!
2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் திகதி அதாவது நாளை நிகழவுள்ளது. இந்தக் கிரகணத்தை உலகம் அனுபவிக்கும், அது இந்து மாதமான வைஷாகத்தின்…
மேலும் படிக்க » - இலங்கை

தமிழர் பகுதியில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; சாரதி பலி
கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாதில் சாரதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் மேலும் குறையும் பால்மா விலை!
பால்மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரதான பால் மா…
மேலும் படிக்க » - இலங்கை

உரும்பிராய் அக்குபஞ்சர் வைத்தியர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யாழ். வைத்தியசாலை பணிப்பாளர்!
சமூகத்தில் போலி வைத்தியமும் பல ஏமாற்று கதைகளை கூறி ஒருவரை தமது பிழையான சேவைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் காணப்பட்டு வருகின்றது. ‘விரைவில் நோய் குணமாகும் சாத்தியம்’…
மேலும் படிக்க » - இலங்கை

விரைவில் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு!
எதிர்காலத்தில் அரசாங்கம் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும் படிக்க » - இலங்கை

வடக்கு மாகாணத்தில் வெண்ணிற ஈ தாக்கமும் அதற்கான தீர்வும்
வடக்கு மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கையில் காணப்படும் வெண்ணிற ஈ தாக்க பிரச்சினையை நாங்கள் இயலுமான அளவு கட்டுப்படுத்துவதற்கு முயன்று கொண்டிருந்தாலும், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என…
மேலும் படிக்க » - இலங்கை

கொடுப்பனவுகள் குறித்து இந்திய மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியத் தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனமான நெசனல் பேமென்ட் கோர்ப்பரேஷன் ஆகியவை பிற நாடுகளுக்கான வங்கி கொடுப்பனவுகளின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான…
மேலும் படிக்க »









