- இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருட்களின் விலை!
இலங்கையில் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின்…
மேலும் படிக்க » - இலங்கை

அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
அனைத்து அரச நிறுவனங்களையும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா?
பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வியமைச்சு விளக்கம் அளித்துள்ளது. நாளை (17) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் தொற்று! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
‘‘யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு‘‘ யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். கோவிட்…
மேலும் படிக்க » - இலங்கை

தினமும் 2 ஸ்பூன் மட்டும் போதும்.. மஞ்சளில் இத்தனை நன்மைகள் மறைந்திருக்கிறதா.?
ஆயுர்வேதத்தில் மஞ்சள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் பல ஆண்டுகளாக நம் வீட்டு சமையலறையில் பயன்படுத்துகிறோம். இந்த மஞ்சள் வேர் உடல் ஆற்றலை அதிகரிக்கவும், வாயுவை குறைக்கவும், புழுக்களை…
மேலும் படிக்க » - இலங்கை

புதுவருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (13.04.2023) ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ஆசிய…
மேலும் படிக்க » - இலங்கை

2023 சோபகிருது சித்திரைப்புத்தாண்டு பிறக்கும் நேரம்; கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்!
தமிழ் – சிங்கள சித்திரைப்புத்தாண்டு நாளை ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வையில் 2023 சோபகிருது வருடப்பிறப்பானது வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.03 மணிக்கு பிறக்கவுள்ளதாக…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் கடலுக்கு அடியால் செல்லும் குடி தண்ணீர்
கலா ஓயாவின் நீரை சுத்திகரித்து நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கல்பிட்டிக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது தாக்குதல்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிலாபம் –…
மேலும் படிக்க » - இலங்கை

உற்பத்தி குறைந்துள்ள போதிலும் கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரிப்பு!
இந்த ஆண்டு பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ எமது…
மேலும் படிக்க »









