- இலங்கை

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ்ப்பாண நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் அண்மைய நாட்களில் உருத்திராக்க பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது போலியானது என தெரிய வந்துள்ளது. தென்னிலங்கையில் இருந்து…
மேலும் படிக்க » - சினிமா

கொட்டும் மழையில் விக்கியுடன் நயன்தாரா செய்த காரியம்! ரசிகர்களுக்கு காத்திருந்த இன்பஅதிர்ச்சி
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் மழையில் நனைந்து கொண்டு இரவில் ஏழைகளுக்கு உணவளித்த காணொளி ட்ரெண்டாகி வருகின்றது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த…
மேலும் படிக்க » - இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!- ஜானக வக்கும்புர
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும்…
மேலும் படிக்க » - இலங்கை

கற்பதற்கு சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த சோகம்; வெளிவந்த பின்னணி!
கடந்த மார்ச் 06, 2021 அன்று ஜப்பானின் நகோயா தடுப்பு மையத்தில் விஷ்மா சந்தமாலி ரத்நாயக்க (33) முறையான சிகிச்சை கொடுக்கப்படாமல் இறந்த விதத்தைக் காட்டும் சிசிடிவி…
மேலும் படிக்க » - இலங்கை

மதக்கும்பல் அட்டூழியம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை!
தனியார் பத்திரிகை ஒன்றின் தலைமையகத்துக்குள் புகுந்து குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. போதகர் ஒருவர்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 311.63 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்.பல்கலைக்கழக 17 மாணவர்கள் எச்சரிக்கையின் பின் விடுவிப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரை, போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்த போது, பீடாதிபதியின் தலையீட்டினால், மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும் படிக்க » - இலங்கை

2022 சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!
கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னதாக எதிர்வரும் மே 15 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்…
மேலும் படிக்க » - இலங்கை

2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை
அரசாங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 2000 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக 30…
மேலும் படிக்க » - இலங்கை

எரிபொருட்களின் விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.…
மேலும் படிக்க »









