- இலங்கை

வெதுப்பக உற்பத்தி விலைகளை தீர்மானிக்கும் விடயத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபை தலையீடு செய்ய வேண்டும்!
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகள், சீமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகளை தீர்மானிக்கும் விடயத்தில், எதிர்காலத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபை தலையீடு செய்ய வேண்டி ஏற்படும்…
மேலும் படிக்க » - இலங்கை

டொலர் குறித்து நடைமுறையில் இருந்த சட்டம்: இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்..!
டொலர் தொடர்பில் நடைமுறையில் இருந்த சட்டமொன்றை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது. இலங்கை மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும்…
மேலும் படிக்க » - இலங்கை

விடைத்தாள் மதிப்பீட்டு பணியாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
க.பொ.த (உ/த) விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்வதற்காக செலுத்தப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்ய…
மேலும் படிக்க » - இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (08.04.2023) காலை இடம்பெற்றுள்ளது. குவைட்டில் இருந்து வந்த நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச…
மேலும் படிக்க » - இலங்கை

மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகம்?
இந்திய கடன் சலுகையின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் சிறுவர் இல்லத்திலிருந்த 2 சிறுவர்கள் 12 நாள்களாக மாயம்!
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் இல்லத்தில்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டின் பல பாகங்களில் மழை காலநிலை தொடரும்!
மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோஅல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய…
மேலும் படிக்க » - இலங்கை

சந்தையில் தரமற்ற பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை!
சந்தையில் தற்போது, காலாவதியான மற்றும் மனித தரமற்ற உணவுப் பொருட்கள் மிகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக, இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே,…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று நிலமை மோசம்!
யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் சூரியன் உச்சம் கொடுக்க உள்ள நிலையில் வெப்பநிலை 35 பாகையை தாண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனை யாழ். பிராந்திய…
மேலும் படிக்க » - இலங்கை

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்…! லங்கா ஐஓசி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
லங்கா ஐஓசிக்கு சொந்தமான 26 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத…
மேலும் படிக்க »









