- இலங்கை
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் வாகனங்களின் விலை : இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
இலங்கையில் நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சம காலத்தில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
சாய் பாபா எப்படி ? எப்போது ? முதல் முதலில் சீரடிக்கு வந்தார் தெரியுமா ?
அது 1854-ம் ஆண்டு. மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் சிறிய கிராமமான ஷீர்டியில், வேப்பமரம் ஒன்றின் அடியில் கடினமானதொரு யோகாசனத்தில் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். பல நாள்கள்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
இஷ்ட தெய்வம் வடிவில் நேரில் காட்சி கொடுத்த பாபா – உண்மை சம்பவம்
பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள் புரிந்த அற்புதங்கள் ஏராளம். டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது. அந்த…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
சுக்கிரனின் இடமாற்றம்.., பணப்பெட்டியை திறக்க போகும் 3 ராசிகள்
சுப கிரகங்களில் ஒருவராக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் கிரகமாக கருதப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, அழகு, ஆடம்பரம், காதல் வாழ்க்கை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக…
மேலும் படிக்க » - இலங்கை
கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது
நாட்டில் புதிதாக 5,500 ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார். நாாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கையில் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரச தரப்பு வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டில் பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுவதாக…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
சனியால் கஷ்டத்தை பெறபோகும் ராசியினர் இவர்கள் தான்… யாரொல்லாம் ஜாக்கிரதையா இருக்கனும்?
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை…
மேலும் படிக்க » - இலங்கை
இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனுக்கு நெற்புதிர் அறுவடை!
தைப்பூச தினத்த்தை முன்னிட்டு வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (24) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள்…
மேலும் படிக்க » - இலங்கை
நாட்டில் மீண்டும் மரக்கறி விலைகளில் ஏற்பட்ட மாற்றம்!
நேற்று செவ்வாய்க்கிழமை முதல் (23) பிலியந்தலை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன . இதன்படி , ஒரு கிலோ பீட்ரூட்டின் மொத்த விலை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவது அதிர்ஷ்டம் கொடுக்கும் ? யார் கட்டவே கூடாதுன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. அந்த…
மேலும் படிக்க »