- இலங்கை

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னதாகவே பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கல்வி…
மேலும் படிக்க » - இலங்கை

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு TIN தொடர்பில் வெளியான அறிவிப்பு!
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘TIN’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

உங்க பெயர் A எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் தமிழில் அ,…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்
இலங்கை முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறும் வல்லுநர்கள்: பாரதூரமான நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
இலங்கை விட்டு தொழில்சார் வல்லுநர்கள் வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என்று நிதி…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

தை முதல் நாளான இன்றிலிருந்து அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க
பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள். அந்த வகையில் நாளை 15 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர…
மேலும் படிக்க » - இலங்கை

வரலாற்றில் முதற்தடவையாக இலங்கைக்கு இந்தியா வழங்கிய 1,600 கோடி பெறுமதியான அன்பளிப்பு
வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.தகவல்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு வற் வரி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து
இலங்கையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பாரதூரமான நிலை உருவாகும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வற் வரி அதிகரிப்பினால்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

2024ம் ஆண்டில் உச்சத்தில் இருக்கும் குரு… ராஜயோகத்தை தட்டித்தூக்கும் 5 ராசியினர்
2024ம் ஆண்டில் மே மாதத்தில் 1ம் தேதி குரு ரிஷப ராசியினர் பெயர்ச்சி அடையும் நிலையில் ஐந்து ராசியினருக்கு ராஜயோகம் கிடைக்கும். குரு என்று அழைக்கப்படும் வியாழன்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

சாய் பாபா பிட்சை எடுத்து பாவத்தை நீக்கிய உண்மை சம்பவம்
ஷீரடி கிராமத்து மக்களுக்கு ஒருநாள் காலையில் ஓர் அற்புத தரிசனம் கிடைத்தது. அன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வேப்பமரத்தடியில் பதினாறு வயதே நிரம்பிய ஓர்…
மேலும் படிக்க »









