- இலங்கை

நாட்டில் வரி அடையாள இலக்கத்தை இலகுவாக பெற புதிய திட்டம்
நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பேஸ்புக் நண்பரால் போதைபொருளுக்கு அடிமையான மாணவன்
மாத்தறையிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில்…
மேலும் படிக்க » - ஏனையவை

வெண் பொங்கலை இப்படி செய்து பாருங்க
பொங்கல் என்பது பெரும்பாலும் தென்னிந்திய மற்றும் இலங்கையில் செய்யப்படும் உணவாகும். இது கொதிக்கும் பாலில் சமைக்கப்படும். இது பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய ஒரு உணவு முறையாகும். இதை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

உங்க வீட்டில் செல்வம் அதிகரிக்கனுமா? வெள்ளிக்கிழமை இதை செய்தால் போதும்
பொதுவாக வாரத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுவதுடன், இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய செயல்கள் என்ன என்பதை காணலாம். வெள்ளிக்கிழமை அன்று செய்ய…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து: சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மானிப்பாய் – கல்லூண்டாய் வீதியில் இன்று (05-01-2024) மாலை இடம்பெற்றுள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

சமூக ஊடகங்களை ஊழியர்கள் பயன்படுத்த தடை: வெளியானது சுற்றறிக்கை
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.வாரியத்தின்…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில துறைகளில் 10,000க்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு: விவரம் உள்ளே
புத்தாண்டு பிறந்துவிட்டது. ஆனாலும், சுவிட்சர்லாந்தில் பல்வேறு துறைகளிலும், பல்வேறு பகுதிகளிலும், பணியாளர் தட்டுப்பாடு தீரவில்லை. சில துறைகளில் 10,000 பணியிடங்கள் வரை நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. சுவிட்சர்லாந்தில்,…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பிரச்சினையான சூழ்நிலையில் அரச வங்கி அமைப்பு: யாழில் ஜனாதிபதி ரணில்
நமது அரச வங்கி அமைப்பு ஒரு பிரச்சினையான சூழ்நிலையை எதிர்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தொழில் நிபுணர்களுடன் நடத்திய சந்திப்பில் வைத்து அவர்…
மேலும் படிக்க » - இலங்கை

இந்தியாவால் இலங்கைக்கு கிடைத்த இலவச உதவி!
நாட்டுக்கு 20 இன்ஜின்களை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. அதன்படி பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 20 டீசல் என்ஜின்களை நாட்டின் புகையிரத அமைப்பின் செயற்பாட்டுடன் நாட்டுக்கு வழங்க…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல்: தப்பியோடிய சந்தேகநபர்கள்
யாழ் – கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு (04.01.2024) இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் உற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த…
மேலும் படிக்க »









