- இலங்கை

அரச ஊழியர்களுக்கு தைப் பொங்கலின் பின்னர் பல சலுகைகள்: ஜனாதிபதி வழங்கியுள்ள நற்செய்தி
அரச ஊழியர்களுக்கு இவ்வருடம் தைப் பொங்கலின் பின்னர் நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து மக்களும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பை நாளைய தினம் முற்றுகையிடப் போகும் 10 ஆயிரம் பேர் : மீண்டும் ஒரு மக்கள் போராட்டம்
கொழும்பில் நாளைய தினம் 10ஆயிரம் பேர் ஒன்று திரண்டு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்பாக கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில்…
மேலும் படிக்க » - இலங்கை

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
க. பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் கீழ் இந்த…
மேலும் படிக்க » - இலங்கை

தமிழர் வாழ் பகுதியில் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவன்: 28 வயதான பெண்ணுக்கு நீதிபதி விடுத்த உத்தரவு!
அம்பாறை, கல்முனை – சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் நடிகர் விஜயின் புதிய படத்திற்கான படப்பிடிப்புஆரம்பம்!
தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் GOAT என்ற படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

வீட்டில் இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க… செல்வம் தங்காதாம்
நமது வீடுகளில் சில தருணங்களில் நாம் செய்யும் தவறுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதிலும் வாஸ்து பிரச்சினை, தெய்வ குற்றம் என்று அடுத்தடுத்து ஏற்படுமாம். நாம் தினமும்…
மேலும் படிக்க » - இலங்கை

இரவு கோர விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற வாகனம் : தாயும் மகளும் பரிதாபமாக பலி
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹாதெக்ம பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்

மீண்டும் ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்
இன்று ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் இன்று (04.1.2024) நள்ளிரவு 1.12 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 கனமழை- வானிலை மையம் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறியதாவது..…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் மின்சார சபை தனியார் மயமாக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவது இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு தீர்வாக…
மேலும் படிக்க »









