- இலங்கை

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி எண்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களின்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கவலையளிக்கும் செய்தி : அரசாங்கத்தின் தீர்மானத்தால் பாரிய சிக்கலில் நகர்ப்புற மக்கள்
நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தினரையும், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களையும் இந்த புதிய வற் வரி திருத்ததம் கடுமையாக பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின்…
மேலும் படிக்க » - இலங்கை

சற்று முன்னர் உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவித்தல்
இலங்கையில், எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த…
மேலும் படிக்க » - இலங்கை

மின்சார சபை ஊழியர் மேற்கொள்ளும் போராட்டம் : அரசிற்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூன்று நாள் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டில் 2025ஆம் ஆண்டில் புதிதாக செல்வ வரி ஒன்று அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த வரி நாட்டின் பெரும்பான்மையினருக்கு பொருத்தாது எனவும்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீட்டில் இருந்து 500 கிராம்…
மேலும் படிக்க » - இலங்கை

முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒளியியல் மாயையுடன் கூடிய வீதி!
இலங்கையில் முதன்முறையாக, ஒளியியல் மாயையுடன் கூடிய வீதிப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்ன கண்டுபிடித்துள்ளார். நாவுல – எலஹெர…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும்…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியாவின் குஜராத்தில் 4 ஆயிரம் பேர் படைத்த கின்னஸ் சாதனை
இந்தியாவின் குஜராத்தில் நான்காயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையானது புத்தாண்டையொட்டி மோதரா சூரியக் கோவிலில் நேற்று…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

பண மழையில் தத்தளிக்க போகும் ராசியினர்; இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 02.01.2024, சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.06 வரை…
மேலும் படிக்க »









