இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
நாட்டில் சீமெந்து விலை அதிகரிப்பு
சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு! பரபரப்பு சம்பவம்
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன Uddika Premarathna அநுராதபுரத்தில் உள்ள அவரது…
மேலும் செய்திகளுக்கு -
அனைத்து வட மாகாண சுகாதார ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
கடமை நேரத்தில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. வட மாகாண சுகாதார…
மேலும் செய்திகளுக்கு -
தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் வர்த்தமானியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வெளியீடு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்…
மேலும் செய்திகளுக்கு -
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தவறாக பரப்புவோருக்கு எதிராக புதிய சட்டம்
சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காதல் உறவுகளின் போது எடுக்கப்படும் தனிப்பட்ட…
மேலும் செய்திகளுக்கு -
அமைச்சரவை இ.போ.சவிற்கு டயர்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரத்துக்கு அங்கீகாரம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு டயர்களை வழங்குவதற்கு 566 மில்லியன் ரூபாய்களுக்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் சர்ச்சைக்குரிய வர்த்தகரான நந்தன லொக்குவிதான என்பவருக்கு சொந்தமான Ferentino…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையின் முன்னணி நிறுவனத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்!
லங்கா சதொச மறுசீரமைப்பின் கீழ் இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் 300 ஊழியர்களையும் கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், லங்கா…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் இருந்து 80 சதவீதமானவர்கள் வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பு
நாட்டிலுள்ள 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை எதிர்பார்த்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. களனிப் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த…
மேலும் செய்திகளுக்கு -
கிளிநொச்சி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலி: சாரதி தப்பி ஓட்டம்
கிளிநொச்சி – பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று(16-09-2023) இடம் பெற்ற குறித்த விபத்தின் போது ஒருவர்…
மேலும் செய்திகளுக்கு