இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
கொழும்பு துறைமுக நகரத்திலுள்ள அனைத்து உணவகங்களையும் அகற்ற நடவடிக்கை!
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள உணவகங்கள் அனைத்தும் அகற்றப்படும் என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசாங்கத்தின் நிதிக்குழு முன்னிலையில் அறிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டு மார்ச்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட, வைத்தியர்களின்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டுக்குத் தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை
நாட்டின் பொருளாதார நிலையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும் மக்களுக்கு தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு…
மேலும் செய்திகளுக்கு -
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர்…
மேலும் செய்திகளுக்கு -
அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்படுவது குறித்து பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தற்போது வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தினை 3 வருடங்களுக்குள் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். அஸ்வெசும நிவாரணம் பெரும் மக்களை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதியின்…
மேலும் செய்திகளுக்கு -
இன்றும் ரயில் நிலையங்களில் குவிக்கப்படும் இராணுவம்
நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
உலகிலே தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இலங்கை! – Big Seven Travel இணையத்தளம்
சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இதனை குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு சுற்றுலாப்…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் எரிவாயு…
மேலும் செய்திகளுக்கு -
G77 அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபாவின் ஹவானா நகரில் இன்று (14) முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள G77 மற்றும் சீனா அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில்…
மேலும் செய்திகளுக்கு -
சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக திருகோணமலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 13, 2023 திருகோணமலை மீனவர்கள் இன்று சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
மேலும் செய்திகளுக்கு