இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
மீண்டும் புதிய கட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடும் கோட்டாபய ராஜபக்ச
கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும், ஊடக உரிமையாளருமான ஒருவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மூலம்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்: மக்கள் பாதிப்பு
தொடருந்து இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தினத்தின் (12.09.2023)…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகலா மென பேராசிரியர் எச்சரிக்கை!
இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் நிகழ்ந்த பயங்கர விபத்து- 15 பேர் வைத்தியசாலையில்!
கேகாலை – அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் கன்னந்தொட்ட பகுதியில் இன்றைய தினம்…
மேலும் செய்திகளுக்கு -
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் பேரவையின்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பாரிய சைபர் தாக்குதலால் பல அரச நிறுவன தரவுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து மோதியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழப்பு
யாழில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் இராச வீதியில் நேற்று (10)…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் இனி வீட்டை தேடி செல்லும் பால்!
கொழும்பு முழுவதும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வேலைத்திட்டமானது நாளை (11-09-2023) திங்கட்கிழமை முதல்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு ஒப்புதல் அளித்த சுகாதார அமைச்சர்!
நாட்டில் மேலும் மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கண்டியில் இன்று (செப்.10)…
மேலும் செய்திகளுக்கு