இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
மேற்குலக நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பாரியளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொழிலுக்காக…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மிகப்பெரிய நிறுவனம் மூடப்படுவதால் 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்!
இலங்கையில் மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளிக்கு எதிராக பிள்ளையான் அணி போராட்டம்
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளை பகிரங்கப்படுத்த கோரி ”குண்டுத் தாக்குதலை திசை திருப்பாதே, உண்மையை உலகறியச் செய்” எனும் தொனிப்பொருளில் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
இன நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் முயற்சி: திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை மொறவெவ பகுதியில் இன நல்லுறவினை கெடுக்கும் நோக்குடன் இனம் தெரியாதோரால் பன்குளம் 4ம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி…
மேலும் செய்திகளுக்கு -
ஐ.நாவில் 64 பக்க அறிக்கையுடன் சரணடைந்த அசாத் மௌலானா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா ஒரு வலுவான சாட்சி எனவும், 64 பக்கங்களை கொண்ட ஆவணத்தை ஐ. நாவிடம் அவர் வழங்கியுள்ளார்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மின்சார சபை ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியிட்ட தகவல்
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களை அரசாங்கம் பணியில் இணைக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் அமைச்சரவை பாரிய மாற்றம் நடைபெறலாம் என பலமான அரசியல் தகவல் வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த தகவலை ஜனாதிபதி அலுவலகம் இன்னும்…
மேலும் செய்திகளுக்கு -
சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள தீர்மானம்
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அத்துடன் அவருடன் இணைந்து அவரது…
மேலும் செய்திகளுக்கு -
கோட்டாபய சனல் 4 விவகாரம் தொடர்பான விளக்கத்தில் மீண்டும் சர்ச்சையில்!
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியினால் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கடிதத் தலைப்பில் உள்ள தமிழ்ப் பிழை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு…
மேலும் செய்திகளுக்கு