இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
உடனடி நடைமுறைக்கு வரும் சட்டம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல்…
மேலும் செய்திகளுக்கு -
வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சுற்றுலா வீசாவின் மூலம் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலைக்காக…
மேலும் செய்திகளுக்கு -
அரச கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு
அரசாங்கங்கள் மாறினாலும் நிலையான கொள்கையை பின்பற்றுவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை என்பனவற்றை இவ்வருட இறுதிக்குள்…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பில் நாளை முதல் பிறப்பிக்கப்படவுள்ள விஷேட போக்குவரத்து திட்டம்
2023 ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரை முன்னிட்டு கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதன் காரணமாக மைதானத்தை சுற்றி விசேட போக்குவரத்து திட்டமொன்று…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு கோட்டபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வர செய்த சதியா?- சனல் 4 ஆவணப் படம்
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் தொடரும் மோசமான காலநிலையால் பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறையும் வரை சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும்…
மேலும் செய்திகளுக்கு -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க தீர்மானம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என நீதி அமைச்சர்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி!
2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி தொடர்பில் கோட்டாபய வழங்கிய பதில்
சனல் 4 தற்போது வெளியிட்டுள்ள காணொளியானது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்று பொய்களைக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். என்னை ஜனாதிபதியாக்குவதற்காக…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்.போதனா வைத்தியசாலையால் சிறுமிக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை
கடந்த சில தினங்களுக்கு முன்னால் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி…
மேலும் செய்திகளுக்கு