இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு வலியுறுத்தும் ஐ.நா; சனல் 4 வெளிப்படுத்திய விடயங்கள்
இலங்கையில் 2019 நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சர்வதேச ஆதரவுடன் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்…
மேலும் செய்திகளுக்கு -
மருத்துவர்களின் அலட்சியத்தால் தென்னிலங்கையில் 2 பிள்ளைகளின் தாய் மரணம்
மாத்தறை, கம்புருபிட்டிய பிரதேசத்தில் தைராய்ட் சத்திர சிகிச்சைக்கு உள்ளான 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கம்புருபிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கைக்கு மீண்டும் வரும் சர்வதேச விமானசேவை
ஹொங்கொங்கில் இருந்து செயற்படும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் (Cathay Pacific Airlines) இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, கேத்தே பசிபிக் நிறுவனம் 2024…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டிலிருந்து வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைப்பு! வெளியான விசேட அறிவிப்பு
இலங்கையில் 2022/2023 கல்வி ஆண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர்…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் 24,000 அரச ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்! அமைச்சரின் அறிவிப்பினால் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின்சார…
மேலும் செய்திகளுக்கு -
அடுத்த வருடம் முதல் கொழும்புடன் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் அபுதாபி
அபுதாபி மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்தகவலை அபுதாபியின் எயார்…
மேலும் செய்திகளுக்கு -
கோட்டாபய கொலை குழு ஒன்றை உருவாக்கியமை தொடர்பில் சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்
திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொர்பில் சனல்4…
மேலும் செய்திகளுக்கு -
இனிவரும் காலத்தில் முன்னறிவிப்பின்றி வெளியேறுவோர் மீது கடும் தீர்மானம்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் எம்பிலிப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் வைத்தியசாலையில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று (05) தகவல்…
மேலும் செய்திகளுக்கு -
மின் கட்டணத்தை மீண்டும் பாரியளவு அதிகரிக்க கோரிக்கை: இலங்கை மின்சார சபை
மின்சாரக் கட்டணத்தை 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர்…
மேலும் செய்திகளுக்கு