இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கையில் பயணச்சீட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை
கடுகதி பஸ்கள் மற்றும் புகையிரதங்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை : சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 145 ரூபாவால் அதன்படி புதிய விலை…
மேலும் செய்திகளுக்கு -
2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம்…
மேலும் செய்திகளுக்கு -
இன்று பல பகுதிகளில் அடை மழை: வெள்ள அபாய எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்…
மேலும் செய்திகளுக்கு -
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம்
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் 1 மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை 103 அமெரிக்க…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு: முச்சக்கரவண்டி பயணக்கட்டணம் குறித்து வெளியான தகவல்
முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு (31.08.2023) முதல் நடைமுறைக்கு வரும்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையர் படைத்த 8 வது உலக கின்னஸ் சாதனை!
22 கிலோ எடையுள்ள கொங்கிறீட் கட்டையை தனது கைகளில் தாங்கி ஒரு நிமிடத்தில் 26 கட்டைகளை உடைத்து ஹங்குரன்கெட்ட பல்லேபோவல பகுதியைச் சேர்ந்த ஜனக காஞ்சனா முதன்நாயக்க…
மேலும் செய்திகளுக்கு -
நாளைய வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மழையுடனான வானிலையில் நாளை (01) அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம்…
மேலும் செய்திகளுக்கு -
தடை முற்றாக நீக்கம் ! இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை பகுதியில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும் செய்திகளுக்கு -
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாவது தொடர்பில் வெளியான தகவல்
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர…
மேலும் செய்திகளுக்கு