இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
கோவிலுக்கு சென்று திரும்பும் போது நேர்ந்த விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்
ராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகலை – வலப்பனை பிரதான வீதியின் ஹரஸ்பெத்த…
மேலும் செய்திகளுக்கு -
வடக்கு மற்றும் கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்
வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
நாளை அரச வங்கிகள் திறப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் நாளை அரச வங்கிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாளை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரச வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை எச்சரிக்கை!
இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ,…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மத்திய வங்கி வரி அறவீடு குறித்து நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு இணையவழி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி (CBSL) மக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதில்லை…
மேலும் செய்திகளுக்கு -
வங்கியிலிருந்து நாளையோ அல்லது நாளை மறுதினமோ பணத்தை பெறலாமென மக்களுக்கு அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளதுடன், 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று முதற்கட்டமாக அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தொடருந்து திணைக்களம் விளக்கம்
கொழும்பு – கோட்டையில் இருந்து புறப்படும் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. மின்சார ஊழியர்கள் குழு நேற்று ஆரம்பித்த அவசர தொழிற்சங்க…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கைக்கு கடும் வெப்ப நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். உடலால் உணரப்படும்…
மேலும் செய்திகளுக்கு -
வைத்திய சேவையாளர்களால் 24 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பு !
அரச வைத்தியசாலை ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின்…
மேலும் செய்திகளுக்கு -
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த…
மேலும் செய்திகளுக்கு