இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கை மத்திய வங்கியினால் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகள்…!
இலங்கை மத்திய வங்கியினால் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பில் நிதியியல் சேவை வழங்குனர்களால் பின்பற்றப்பட வேண்டிய புதிய ஒழுங்கு விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 மாதகாலத்துக்குள் இந்த…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டின் சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொதுமக்களுக்கு அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பமான காலநிலை நிலவும்…
மேலும் செய்திகளுக்கு -
இந்திய புலனாய்வானது இலங்கைக்கு விடுத்த எச்சரிக்கை!
முல்லைத்தீவு – குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வுபிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம்செய்யவேண்டாம் என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்டதாக இன்று (18.08.2023) ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் வைத்தியர்களுக்கு நிலவும் மிகப் பெரிய பற்றாக்குறை! வழங்கப்படவுள்ள புதிய நியமனங்கள்
இலங்கையில் 3000இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதில், 600இற்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின்…
மேலும் செய்திகளுக்கு -
விமர்சையாக இடம்பெற்ற குருந்தூர் மலை பொங்கல்
முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தடைகளை தாண்டி கோலாகமாக பொங்கல் விழா இடம்பெற்றது. கடந்த காலங்களில் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வுக்கு சென்ற மக்கள்…
மேலும் செய்திகளுக்கு -
வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது நீர்க்குழியில் விழுந்த மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்! – துணைவேந்தர் மீது தாக்குதல்
வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் மட்ட விளையாட்டு போட்டியானது நடைபெற்றிருந்த போது நீர்க்குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் வெளிநாட்டு விசா பெற நடக்கும் பாரிய மோசடி – மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை
இலங்கையில் சில நிறுவனங்களும் தனிநபர்களும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்து பல்வேறு திணைக்களங்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய…
மேலும் செய்திகளுக்கு -
நீதிமன்றம் குருந்தூர் மலை தமிழர் தரப்பு பொங்கல் தொடர்பில் பிறப்பித்துள்ள உத்தரவு
குருந்தூர் மலையில் இடம்பெறும் பொங்கல் வழிப்பாட்டை தடுக்க பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதிக்கோ அல்லது அருண் சித்தார்த்துகோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று…
மேலும் செய்திகளுக்கு -
நிதி அமைச்சர் நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
நாட்டில் சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…
மேலும் செய்திகளுக்கு